• Contact
  • Home
  • Support Kathir News
Tuesday, December 10, 2019
No Result
View All Result
கதிர் செய்தி
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News
No Result
View All Result
கதிர் செய்தி
No Result
View All Result

அயோத்தியில் தாக்குதல் நடத்தி கலவரங்களை உண்டாக்க லஷ்கர்-ஈ-தொய்பா பயங்கர சதி!! உளவுத்துறை எச்சரிக்கை !

by kathirstaff
June 16, 2019
in இந்தியா
78
SHARES
126
VIEWS
Share on FacebookShare on TwitterWhatsappWechat

அயோத்தியில் மிகப் பெரிய அளவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அயோத் தியில் பேருந்து, ரயில் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த லஷ்கர்-ஈ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை தெரி வித்தது. நேப்பாளத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்று அங்கு உள்ள அம்பேத்கர் நகர், ஃபைஸா பாத் மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங் களிலும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை கூறியது.

இந்தப் பகுதிகளில் இருந்து இளைஞர்களை பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈடுபடுத்தும் பணியில் முகமது உமர் மத்னி என்பவர் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Loading...

இதனிடையே 2005 அயோத்தி பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான தீர்ப்பு ஜூன் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கடந்த ஜூன் 2005ல் நடந்த இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக சர்வ தேச பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Loading...

காஷ்மீர் பயங்கரவாதிகள் நான்கு பேரும் கைது செய்யப் பட்டனர். இந்தச் சூழ்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சி யின் 18  எம்பிக்களுடன் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அயோத்திக்குச் செல்கிறார் என அக்கட்சி தெரி வித்துள்ளது. 

RelatedPosts

2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்!

October 16, 2019
2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை!

2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை!

October 16, 2019
தமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே  எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த   பதிலடி.!

தமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.!

October 16, 2019

அயோத்தியில் சர்ச் சைக்குரிய இடத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந் தலில் வைத்துள்ள ராமர் சிலையை வழிபட உள்ளார் எனக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.  உத்தவ் தாக்கரே மற்றும் அவருடன் வரும் எம்பிக்களுக்கு வரவேற்பு அளிக்கப்படும் என மாநில அரசு கூறியது.

Loading...
Tags: Ayodhya Ram TempleISIS

Tags

2019 Elections 2019 Lok Sabha Elections ADMK AIADMK Amit Shah AmitShah Arun Jaitley BJP BJP Tamil Nadu Chennai Coimbatore Congress DMK DMK Atrocities Fake News H Raja India Indian Army ISRO Jammu and Kashmir Karnataka Kashmir Kerala MK Stalin Modi Modi Government Narendra Modi Nirmala Sitharaman Pakistan P Chidambaram Piyush Goyal PM Modi PM Narendra Modi Pon Radhakrishnan Pulwama Terror Attack Rahul Gandhi Sabarimala Save Sabarimala Save Sabarimala Tradition Srilanka Supreme Court Tamilisai Soundararajan Tamil Nadu TamilNadu Uttar Pradesh

Categories

  • 2019 தேர்தல்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • ஊடக பொய்கள்
  • சமூக ஊடகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ் நாடு
  • நையாண்டி
  • விளையாட்டு
கதிர் செய்தி

© 2019 Kathirnews.com

Navigate Site

  • About
  • Advertise
  • Careers
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News

© 2019 Kathirnews.com